என்னுடைய 21ஆம் வயதில் தேன்மழை என்ற மாதபத்திரிகையின் நவம்பர் 1972 இதழில் என்னுடைய முதல் கதை புகைப்படத்துடன் பிரசுரமானது. 'பாரவி' என்ற என் புனைபெயரில் வெளியான 'ஓடும் பஸ்ஸில்' என்ற அந்த சிறுகதையின் ஸ்கேன் செய்யப்பட்ட வடிவில் இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment